புத்ரா ஜெயா: இதுவரை கடந்த காலத்தில் இல்லாத அளவுக்கு நாட்டின் தலைமை நீதிபதியும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற பிறகும், இன்னும் அந்தப் பதவிகளுக்கு யாரையும் பிரதமர் நியமிக்காமல்...
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜூலை 5) காலை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனார் தமிழ் நாட்டில் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றதாக தான்ஸ்ரீ க.குமரன் குறிப்பிட்டார்.
மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான குமரன்...
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரானுக்கிடையிலான போர் ஒரு முடிவுக்கு வருவதாகவும் அடுத்த சில மணி நேரங்களில் இந்தப் போர்நிறுத்தம் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்தப் போரில் அமெரிக்காவும்...
சென்னை: கமல்-சிம்பு நடித்த 'தக் லைஃப்' படத்திற்குப் பின்னர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் 'கூலி'. ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தியாவின் பிரபலமான மற்ற மொழி நடிகர்கள் இணையும் இந்தப்...