editor
ஜசெக தேர்தல் : வெல்லப் போகும் இந்திய முகங்கள் – தமிழ் பேசும் தலைவர்கள்...
(ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெறவிருக்கும் ஜசெக தேர்தல் குறித்தும் அதில் களமிறங்கும் இந்திய வேட்பாளர்கள் குறித்தும் தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் இரா.முத்தரசன்)
கோலாலம்பூர் : பழைய கழிதலும் புதியன புகுதலும் -...
அருண் துரைசாமி முகநூல் பக்கம் முடக்கம்!
கோலாலம்பூர்: இந்துமதம் சார்பில் பல விவாதங்களை போராட்டங்களை முன்னெடுத்து வரும் இந்து சமய செயற்பாட்டாளர் அருண் துரைசாமி வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொலி தொடர்பில் அவர் மீதான விசாரணைகளை காவல் துறை முடுக்கியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை...
இராமேஸ்வரத்தில் விமான நிலையம்!
சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தமிழ் நாடு சட்டமன்றத்தில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல முக்கிய அறிவிப்புகளில் இராமேஸ்வரத்தில்...
இஸ்மாயில் சாப்ரி 3-வது நாளாக வாக்குமூலம் வழங்குவார்!
புத்ரா ஜெயா: இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) 2-வது நாளாக சுமார் 6 மணிநேரத்திற்கு ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை...
நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள்!
கோலாலம்பூர் : கையூட்டு பெற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் மலேசியாகினி இணைய ஊடகத்தின் பத்திரிகையாளர் பி.நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள் அணி திரண்டுள்ளன.
யாராக இருந்தாலும் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை...
இஸ்மாயில் சாப்ரி மீண்டும் 2-வது நாளும் வாக்குமூலம் வழங்குவார்!
புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்து தன்மீதான ஊழல் புகார்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை...
இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்!
புத்ரா ஜெயா: ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி இன்று வியாழக்கிழமை (மார்ச் 13) காலை தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையம்...
வீட்டுக்காவல் வழக்கில் நஜிப்புக்கு சாதகமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!
புத்ராஜெயா : இன்று புதன்கிழமை (மார்ச் 12) மேல்முறையீட்டு நீதிமன்றம் 2-1 என்ற அளவில் பிளவுபட்ட தீர்ப்பை முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு சாதகமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் மீதமுள்ள சிறைத்...
சாம்ரி வினோத் விவாதம் தவிர்த்த சரவணன் முடிவுக்கு இந்திய சமுதாயத்தில் வரவேற்பு!
கோலாலம்பூர்:சர்ச்சைக்குரிய மதப் பிரச்சாரகர் சாம்ரி வினோத்துடன் விவாதம் செய்யத் தயார் என சவால் விடுத்திருந்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அந்த முடிவை மாற்றிக் கொண்டதற்காக இந்திய சமுதாயத்தில் இருந்தும்...
சாம்ரி வினோத் முகநூல் பதிவுகளை நீக்க, எம்.சி.எம்.சி மேட்டாவைக் கேட்டுக் கொண்டது
கோலாலம்பூர்: இந்து சமயத்திற்கும், காவடி எடுப்பது குறித்தும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாம்ரி வினோத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்துகள் திடீரென நீக்கப்பட்டிருந்தன.
அவற்றை அவரே நீக்கினாரா என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் எழுந்த மலேசிய...