editor
பாமகவுக்கு பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் – ஒப்பந்தம் கையெழுத்தானது!
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பாஜக கூட்டணியில் இணைவது உறுதியான நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலை இதற்கான தேர்தல் உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
பாமக தலைவர் டாக்டர் ராமதாசின்...
மகாதீர், 53 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பின் வெளியேறினார்
கோலாலம்பூர் : இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சீர் செய்வதற்காக 2 முறை இருதய சிகிச்சை செய்து கொண்டவர் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்.
98 வயதான அவர்...
துரை வைகோ திருச்சியில் போட்டி!
சென்னை : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் எதிர்பார்த்தபடி வைகோவின் மகனும் மதிமுகவின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்தார்.
வைகோ தற்போது...
பாஜக கூட்டணியில் பாமக இணைவது உறுதியானது
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பாஜக கூட்டணியில் இணைவது உறுதியாகியிருக்கிறது. இந்த முடிவை பாமகவின் பொதுச் செயலாளர் வடிவேலு இராவணன் அறிவித்தார்.
நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சேலத்தில் பிரதமர் நரேந்திர...
மஇகா தேசியத் தலைவர் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் மார்ச் 27 – வாக்களிப்பு ஏப்ரல்...
கோலாலம்பூர் : மஇகாவின் நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் 3 ஆண்டுகால தவணைக் காலம் எதிர்வரும் மே 25-ஆம் தேதியோடு முடிவடைவதை முன்னிட்டு, தேசியத் தலைவருக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
மஇகா தேசியத்...
தமிழிசை ஆளுநர் பதவியிலிருந்து விலகல்! புதுச்சேரியில் போட்டியிடுகிறாரா?
சென்னை : எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாடு நாடாளுமன்றத் தொகுதிகளோடு சேர்த்து புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பாஜக கூட்டணி சார்பில்...
புடின் மீண்டும் ரஷிய அதிபராகத் தேர்வு
மாஸ்கோ : ரஷிய அதிபருக்கானத் தேர்தலில் விளாடிமிர் புடின் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 88 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புடினின் தீவிர...
பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க ஆளுநர் மறுப்பு!
சென்னை : முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மீதான மேல்முறையீடு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவரை மீண்டும் அமைச்சராக மீண்டும் நியமிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார்.
இதன்...
விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தல்- வெற்றி யாருக்கு?
சென்னை : இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலுடன் சேர்த்து நாடு முழுவதும் காலியாக இருக்கும் 26 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
தமிழ் நாட்டில் காங்கிரசின் விஜயதாரணி ராஜினாமா செய்த விளவங்கோடு...
பிலிப்பைன்ஸ் ஆசியாவின் 2-வது பெரிய சூதாட்ட நாடாக மாறுகிறது
மணிலா : ஆசிய நாடுகளில் மிகப் பெரிய சூதாட்ட வட்டாரமாகத் திகழ்வது சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் மாக்காவ் தீவு. அதை அடுத்து 2-வது பெரிய சூதாட்ட மையங்களைக் கொண்ட நாடாக இருப்பது...