editor
ஜோ லோ நாடு திரும்பினால் மேலும் பல ஊழல்கள் வெளிவரும் – அன்வார் கூறுகிறார்!
கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து தப்பி ஓடிய தொழிலதிபர் ஜோ லோ (Jho Low) நாடு திரும்புவதை விரும்பாத சில தரப்புகள் உள்ளன - ஏனெனில் அவர் திரும்ப வந்தால் மேலும் பல ஊழல்கள் வெளிவரும்...
உக்ரேன்-ரஷியா பேச்சு வார்த்தை ஒருபுறம் – இஸ்ரேல்-சிரியா பேச்சுவார்த்தை இன்னொருபுறம்!
இஸ்தான்புல்: அனைத்துலக அரசியல் அரங்கில் எதிர்பாராத - நம்ப முடியாத - சில அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 2022 முதல் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷியாவும், உக்ரேனும் இன்று வெள்ளிக்கிழமை (மே 16)...
ரஷியா கல்விக் கழகத்தில் அன்வார் பொது உரை!
மாஸ்கோ: ரஷியாவுக்கான வருகையின் ஒரு பகுதியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மாஸ்கோ அரசாங்கத்தின் அனைத்துலக வெளியுறவுத் தொடர்புகளுக்கான கழகத்தில் பொது உரை ஒன்றை நிகழ்த்தினார். அவரின் உரையை ரஷியர்கள் பெருமளவில் திரண்டு...
எம்.எச்.17: புடினுடன் விவாதித்த பிரதமர் அன்வார்!
மாஸ்கோ: ரஷியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் நடத்திய சந்திப்பில் எம்.எச்.17 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் குறித்து நேரடியாக விவாதித்துள்ளார்.
அனைத்துலக...
இராமசாமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சார்ஸ் சந்தியாகோ!
கோலாலம்பூர் : இன்று பட்டவொர்த் அமர்வு நீதிமன்றத்தில் 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு ஆதரவாக கிள்ளான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்...
இராமசாமி மீது 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள்!
பட்டவொர்த் : பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதி கையாளப்பட்ட விதத்தில் நம்பிக்கை மோசடி செய்ததாக அந்த வாரியத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பி.இராமசாமி மீது இன்று நீதிமன்றத்தில் 17 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
2010...
டிரம்ப் – செலன்ஸ்கி – புடின் – வரலாற்று பூர்வ சந்திப்பு நிகழுமா?
இஸ்தான்புல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு சவுதி அரேபியாவுக்கு வருகை தந்துள்ளார். ரஷிய அதிபர் விளாடிமிர் புடினும், உக்ரேன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியும் துருக்கியில் நேருக்கு நேர்...
இந்திய விமானப் படை வீரர்களுக்கு உற்சாகமூட்டிய நரேந்திர மோடி
ஆதம்பூர் : இந்தியா-பாகிஸ்தானின் எல்லை மாநிலமான பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (மே 13) வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள விமானப் படை...
Prof Ramasamy to face MACC charges!
Penang – "Professor Dr. P.Ramasamy has been instructed by the Malaysian Anti-Corruption Commission (MACC) to appear at the MACC headquarters in Penang on 12...
பேராசிரியர் இராமசாமி மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்!
பினாங்கு: பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமிக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நாளை புதன்கிழமை (மே 14) நீதிமன்றத்தில் குற்ற்றச்சாட்டுகளை கொண்டு வரவிருப்பதாக, உரிமை கட்சியின் செயலாளரும் பினாங்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான...