Home Authors Posts by editor

editor

59644 POSTS 1 COMMENTS

ஊழல் தடுப்பு ஆணையம், பத்திரிகையாளரை அம்பலப்படுத்திய முகவரையும் விசாரிக்க வேண்டும் – யுனேஸ்வரன் கோரிக்கை

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் அவர்களின் பத்திரிகை அறிக்கை புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்புடைய முகவர் ஒருவரிடமிருந்து RM20,000 லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டு மலேசியாகினி ஊடகத்தின் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்து நாங்கள் வருத்தமடைகிறோம். சமீபத்தில்...

நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி – உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்துகிறது!

மரபு கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்! சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான மரபு கவிதைப் போட்டி ஏழாம் முறையாக நடத்தப்படவுள்ளது. மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்கவேண்டும் என்ற...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்-மின்னல் பண்பலை இணை ஏற்பாட்டில் சிறுகதைப் போட்டி

கோலாலம்பூர்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மின்னல் பண்பலை வானொலியும் இணைந்து ஒரு சிறுகதைப் போட்டியை ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் தமிழகத்தைச் சேர்ந்த திரு. ஒளிவண்ணன்...

இஸ்மாயில் சாப்ரியை ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் விசாரிக்கும்!

புத்ராஜெயா: அண்மையில் இரத்த அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் அழைத்து, பல ஊழல் மற்றும்...

சீமான் காவல் நிலையத்தில் வாக்குமூலம் தந்தார்!

சென்னை: விஜயலட்சுமி என்ற நடிகை காவல் துறையில் வழங்கிய புகார்களின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் தன் வாக்குமூலத்தை...

ஊழியர் சேமநிதி வாரியம் 6.3% இலாப ஈவு அறிவிப்பு

ஷா ஆலாம்: மலேசியாவின் ஊழியர் சேமநிதி வாரியம் (Employees Provident Fund -  EPF) தனது சேமிப்புதாரர்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவாக 6.3% விழுக்காட்டை அறிவித்துள்ளது. இந்த இலாப ஈவுத் தொகையின் மொத்த...

உக்ரேன் போர் நிறுத்தம்: டிரம்ப், ஜெலென்ஸ்கி, வான்ஸ் வெள்ளை மாளிகையில் வாக்குவாதம்

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையின் ஒவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உக்ரேன் போர் நிறுத்தம்...

நோன்பு காலம் மார்ச் 2 தொடங்குகிறது

கோலாலம்பூர்: மலேசியாவில் முஸ்லிம்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நோன்பு தொடங்குவார்கள் என்று ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டேனியல் சைட் அகமட் அறிவித்தார். இந்த அறிவிப்பு வானொலி தொலைக்காட்சிகளில் நேற்று வெள்ளிக்கிழமை...

பேங்க் ராக்யாட் தொழில்முனைவோர் நிதியுதவி 100 மில்லியனாக உயர்வு – ரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர்: பேங்க் ராக்யாட் வங்கி இந்திய தொழில்முனைவோர் நிதியுதவி (BRIEF-i) திட்டத்திற்கு மேலும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முயற்சிக்கு இந்திய சமூகத்திலிருந்து கிடைத்த ஊக்கமளிக்கும் பதில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து,...

ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் – தமிழ் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது!

சென்னை: தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற...