Home Authors Posts by editor

editor

59533 POSTS 1 COMMENTS

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு யுனேஸ்வரன் வருகை – அன்வார் இப்ராகிம் நூல் வெளியீட்டுக்கு ஆதரவு

சென்னை: ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னையில் தமிழ் நாடு அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ‘அயலகத் தமிழர் தினம்’ தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் வருகை தந்தார். மாநாட்டில் கலந்து...

தென் கொரிய அதிபரை மீண்டும் கைது செய்ய அதிகாரிகள் முனைப்பு

  சியோல் : கடந்த டிசம்பர் மாதத்தில் (2024) இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோலை அண்மையில் கைது செய்ய முயற்சி செய்த தென் கொரிய...

அயலகத் தமிழர்கள் பாரம்பரியக் கலைகளைப் பயில 10 கோடி ரூபாய் – ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை அவர்கள் பயில்வதற்கும், கற்றுத் தேர்ந்து பரப்புவதற்கும் தமிழ் நாடு அரசு தேவையான உதவிகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும் என தமிழ் நாடு...

முரசு அஞ்சல் புதிய பதிப்பின் முன்னோட்டம்

செல்லினம் வெளியாகி இருபது ஆண்டுகளாகின்றன. முரசு அஞ்சல் நாற்பதாவது ஆண்டைத் தொட்டுவிட்டது. பயனர்களுடன் இணைந்து இதனைக் கொண்டாடும் விதத்தில் முத்து நெடுமாறன் தன்னுடைய தளத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு பின்வருமாறு: ‘எழுத்தோவியம்...

பிரதமர் அன்வார் இப்ராகிம் பொங்கல் திருநாள் வாழ்த்து

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தனது பொங்கல் தின...

செல்லினத்துக்கு இப்போது வயது இருபது!

செல்லினம் செயலிக்கு இருபது வயதாகிறது. அஞ்சல் மொபைல் என்னும் பெயரில் அறிமுகமாகி செல்லினமாக மாற்றம் கண்டு, பொதுப்பயன்பாட்டுக்கு வந்து இருபதாண்டுகளாகிவிட்டன. செல்பேசிகளில் தமிழில் எழுதுவதை எளிமைப்படுத்திய செயலி செல்லினம். தமிழ் உலகுக்கு முத்து...

செல்லியல் குழுமத்தின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

தை முதல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படும் தமிழர்களின் பாரம்பரியத் திருநாளாம் பொங்கல் திருநாளில் செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை செல்லியல் குழுமத்தின் சார்பில்  தெரிவித்துக் கொள்கிறோம்.

அயலகத் தமிழர் தினம் 2025 – மலேசியத் தமிழர்கள் அதிக அளவில் பங்கேற்பு!

சென்னை : தமிழ்நாடு அரசாங்கத்தால் கடந்த 4 ஆண்டுகளாகக்கொண்டாடப்பட்டு வரும் 2025-ஆம் ஆண்டுக்கான அயலக தமிழர் தினம் மாநாட்டுக் கொண்டாட்டங்கள்  ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றன. ஆண்டு தோறும்...

“BJP Tamil Nadu leader Annamalai receives book on Malaysian PM Anwar...

Chennai: Tamil Nadu BJP President K. Annamalai visited the ongoing Chennai Book Fair on Tuesday (January 7). Arriving with his team around 2:30 PM,...

பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ!

புவனேஸ்வர் : ஜனவரி 8 முதல் ஜனவரி 10 வரை 3 நாட்களுக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெறும் 2025-ம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய திவாஸ் என்னும் அயல்நாடு வாழ்...