Home Authors Posts by editor

editor

59904 POSTS 1 COMMENTS

துன் சம்பந்தனின் வீராசாமி தோட்ட வழக்கு அனுபவங்கள் – நினைவு கூர்கிறார் டி.பி.விஜேந்திரன்!

(இன்று ஜூன்16 - துன் சம்பந்தனின் பிறந்த நாள். 1919-ஆம் ஆண்டில் பிறந்தவர். மஇகாவின் 5-வது தேசியத் தலைவராக – மலாயாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவராக - வரலாற்றில் இடம் பெற்றவர். சம்பந்தனின் பிறந்த...

யூசோப் ராவுத்தர் விடுதலைக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு!

புத்ரா ஜெயா: பிரதமருக்கு எதிராக பாலியல் புகார் கூறி, பொது வழக்கு (சிவில்) தொடுத்திருக்கும் யூசோப் ராவுத்தர் மீது, போலித்துப்பாக்கிகள் வைத்திருந்தது, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு...

பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து முஹிடின் யாசின் விலகுவாரா?

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் ஆண்டுப் பேரவை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தருணத்தில் பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பதவி விலகி கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...

இராமதாஸ் – அன்புமணி அணிகள் தனித்தனி கூட்டங்கள்! முற்றும் மோதல்!

சென்னை: இந்து புராணத்தில் மாம்பழத்திற்கு ஒரு முக்கிய இடம் எப்போதும் உண்டு. மாம்பழத்திற்காக இரு சகோதரக் கடவுள்கள் விநாயகர்-முருகன் மோதிக் கொண்ட கதை உட்பட பல கதைகள் புராண இதிகாசங்களில் இருக்கின்றன. தற்போது மாம்பழம்...

Ramasamy on “Kampung Jawa families caught in land compensation dispute”

COMMENT BY P.RAMASAMY, CHAIRMAN, URIMAI PARTY For over 20 Indian families in Kampung Jawa, Batu Ampat, Klang, the future turned bleak the day their land was...

ஈரானின் 80 இலக்குகளை ஒரே இரவில் தாக்கிய இஸ்ரேல்!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான மோதலில் உயிர்ப்பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இஸ்ரேல் பகுதியில் இதுவரையில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் மூவர் குழந்தைகள். ஈரான்...

மலேசிய ஊடக மன்றம் செயல்பாட்டுக்கு வந்தது!

கோலாலம்பூர் : இன்று, 14 ஜூன் 2025, தேசிய ஊடகவியலாளர் நாள் (HAWANA) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மலேசியா மீடியா கவுன்சில் என்னும் மலேசிய ஊடக மன்றம் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப்படியாக அமலுக்கு...

ஊடகத் துறை மேம்பாட்டுக்கு, பிரதமர் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜூன் 14) புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற 'ஹாவானா' என்னும் 'தேசிய ஊடகவியலாளர் நாள்' கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு  உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலேசிய...

அகமதாபாத் விமான விபத்து – “நான் எப்படி உயிர் பிழைத்தேன்? விவரிக்கிறார் விஸ்வாஷ் குமார்!

அகமதாபாத் : அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒரே ஒருவர் மட்டும் அதிசயமாக உயிர்தப்பிப் பிழைத்திருப்பது உலகம் எங்கும் பேசு பொருளாகியிருக்கிறது. விமானத்தின் இடது...

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மரணம்!

அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து இலண்டனை நோக்கிப் புறப்பட்ட  ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களில்  242 பயணிகளுடன் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் பயணம் செய்த குஜராத் மாநிலத்தின்...