editor
அன்வார் இப்ராகிமின் அமைச்சரவை மாற்றம் – இந்திய அமைச்சர்கள் இடம் பெறுவார்களா? மாற்றப்படுவார்களா?
புத்ரா ஜெயா : மலேசிய அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பு - விரைவில் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவிக்கப் போகும் அமைச்சரவை மாற்றம்.
அந்த மாற்றம் குறித்து இன்னும் தான் முடிவு செய்யவில்லை என...
பீர் முகம்மது மறைவுக்கு சரவணன் இரங்கல்
கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) காலமான எழுத்தாளர் சை. பீர் முகமது அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய நல்லுலகிற்கு மாபெரும் இழப்பாகும் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
இன்று மறைந்த பீர்...
Do reforms still exist under Madani’s government?
COMMENT BY PROF DR P.RAMASAMY,
FORMER DEPUTY CHIEF MINISTER II, PENANG
Do reforms still exist under Madani's government?
Is becoming a joke to associate Madani's government with...
எழுத்தாளர் சை.பீர்முகம்மது காலமானார்
கோலாலம்பூர் : நாட்டின் பிரபல தமிழ் எழுத்தாளரும், சிறுகதை, நாவல், கட்டுரை, மேடைப் பேச்சு என பன்முகத் தன்மை கொண்ட திறனாளருமான சை.பீர் முகம்மது இன்று செவ்வாய்க்கிழமை காலையில் காலமானார் என அவரின்...
பாஜக கூட்டணி இல்லை – எடப்பாடியார் தலைமையில் அதிமுக கூட்டத்தில் முடிவு
சென்னை: இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின்...
வேள்பாரி சாமிவேலு 2-ஆம் தவணைக்கு செனட்டராக நியமனம்
கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளரும் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனுமான டத்தோஸ்ரீ வேள்பாரி இரண்டாம் தவணைக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டராக) இன்று திங்கட்கிழமை (செப்டம்பர்...
ஆஸ்ட்ரோ உலகம் விருதுகள் 2023 – வாக்களிக்கலாம்
மலேசியர்கள் இப்போது ‘உலகம் விருதுகள் 2023’-இல் பிரபல விருதுகளின் இறுதிப் போட்டியாளர்களுக்கு வாக்களிக்கலாம். ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தின் மூலம் செப்டம்பர் 25 வரை வாக்களியுங்கள்
கோலாலம்பூர் – செப்டம்பர் 25, 2023 வரை ஆஸ்ட்ரோ...
வீ கா சியோங், மீண்டும் மசீச தலைவராக வெற்றி
கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தேர்தல்களில் டத்தோ வீ கா சியோங் தன் தேசியத் தலைவர் பதவியை மீண்டும் தற்காத்துக் கொண்டார்.
ஆகக் கடைசியான...
நியூயார்க் சாலைகளில் நடந்து சென்ற அன்வார் இப்ராகிம்
நியூயார்க் : ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 78-வது ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ள நியூயார்க் வந்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், முதலீட்டாளர்களுடனான சந்திப்பு ஒன்றையும் நடத்தினார். மேலும் பல வணிகப்...
உதயநிதி சனாதனக் கருத்துக்கு எதிராக மஇகா ஆட்சேப மனு – விக்னேஸ்வரன் அறிவிப்பு
கோலாலம்பூர் : தமிழ் நாட்டில் சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிர்ப்புகள் வெளிநாடுகளிலும் எழுந்துள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற மஇகா மத்திய...