Home Authors Posts by editor

editor

59798 POSTS 1 COMMENTS

புதிய போப்பாண்டவர் முதல் சுற்று வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படவில்லை!

ரோம்: புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் முதல் சுற்று வாக்கெடுப்பில் யாரும் போதிய வாக்குகள் பெற்று இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, புதிய போப்பாண்டவர்  இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கும் வண்ணம் வத்திகான் நகரிலுள்ள...

இஸ்மாயில் சாப்ரி 10-வது முறையாக ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்!

புத்ரா ஜெயா: ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி இன்று புதன்கிழமை (மே 7) 10-வது முறையாக வாக்குமூலம் வழங்க இங்குள்ள ஊழல் தடுப்பு...

ரபிசி ரம்லி துணைத் தலைவருக்குப் போட்டி! தோல்வியடைந்தால் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவார்!

கோலாலம்பூர் : பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி, தனது பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியில் குதிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். வரவிருக்கும் கட்சித் தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், தனது கட்சி மற்றும்...

பாகிஸ்தான் மீதான 25 நிமிடத் தாக்குதலில் பயங்கரவாதக் குழுவின் தலைவனின் குடும்பத்தினரும், உதவியாளர்களும் பலி!

புதுடில்லி : பாகிஸ்தான் மீது இந்தியாவின் இராணுவம்-கடற்படை - விமானப் படை ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட துல்லியமான அதிரடித் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாயிஷ்-இ-முகமட், லஷ்கார் இ-தய்பா, ஹிஸ்புல்...

பாகிஸ்தான் பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்!

புதுடில்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயருடன் இன்று புதன்கிழமை (மே 7) அதிகாலையில் இந்தியா, பாகிஸ்தான் பகுதியிலுள்ள காஷ்மீரின் 9 பயங்கரவாத மையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஆறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக்...

பிகேஆர்: சைபுடினும் இல்லை! ரபிசியும் இல்லை! நூருல் துணைத் தலைவரா?

கோலாலம்பூர்: நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் எதிர்பாராத திருப்பமாக, அன்வார் இப்ராகிமின் மகள்  நூருல் இசா துணைத் தலைவருக்கான போட்டியில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என...

சைபுடின் நசுத்தியோன் என்ன முடிவெடுப்பார்? அன்வார், ரபிசியை சந்தித்துப் பேசினார்!

கோலாலம்பூர்: எதிர்வரும் மே 8, 9-ஆம் தேதிகளில் பிகேஆர் கட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில் கட்சியினரின் பார்வைகள் அனைத்தும் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் மீது திரும்பியுள்ளது. இறுதி நேரத்தில் தனது...

இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிநீரை நிறுத்தியது!

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியின் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-–காஷ்மீரின் பகல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய...

அமெரிக்க வரிவிதிப்பு : சிறப்பு மலேசிய நாடாளுமன்றம் கூடியது!

கோலாலம்பூர்: அமெரிக்காவின் விரிவிதிப்பு குறித்து விவாதிக்க மலேசிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (மே 5) நடைபெறுகிறது. உலகம் முழுவதும் அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கங்கள் உணரப்படுகின்றன. மலேசியாவிலும் அதன் பாதிப்புகள் இருக்கும் என்பதோடு...

ஆஸ்திரேலியா பொதுத் தேர்தலில் அந்தோணி அல்பானிஸ் 2-வது தவணைக்கு வெற்றி!

கான்பெரா: நேற்று சனிக்கிழமை (மே 3) நடைபெற்ற ஆஸ்திரேலியா பொதுத் தேர்தலில் நடப்பு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் 2-வது தவணைக்கு வெற்றி பெற்றிருக்கிறார். அவரின் தலைமையிலான தொழிலாளர் கட்சி வெற்றி வாகை சூடியிருக்கிறது. கனடா...