editor
எம்பிஓ சினிமாஸ் திரையரங்குகளை ஜிஎஸ்சி நிறுவனம் வாங்கியது
கோலாலம்பூர்: உள்ளூர் திரையரங்கு நிறுவனமான கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (ஜி.எஸ்.சி) நாட்டின் மூன்றாவது பெரிய திரையரங்கு நிறுவனமான எம்பிஓ சினிமாஸ் சொத்துகளை வாங்குவதாக அறிவித்துள்ளது.
ஜி.எஸ்.சி திரையரங்கை பிபிபி குழுமம் கொண்டுள்ளது.
ஜி.எஸ்.சி தலைமை நிர்வாக...
பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசி ஊழல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
பாரிஸ்: முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல்களுக்காக பிரெஞ்சு நீதிமன்றம் திங்களன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரத்து செய்தது.
2007 முதல்...
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீக்கப்பட்டதால், நாடாளுமன்ற அமர்வை நடத்த சாஹிட் கோரிக்கை
கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த மாமன்னரிடம் அரசாங்கம் எப்போது ஆலோசனை வழங்கும் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாடு முழுவதும் நிறுத்தியதாலும், மேலும் வணிகங்கள்...
“Emergency is about politics” – Ramasamy
COMMENT BY YB PROF DR P.RAMASAMY, DEPUTY CHIEF MINISTER II, PENANG
Sorry, Prime Minister Muhyiddin Yassin, Emergency is all about politics and nothing to do...
அஸ்ட்ராஜெனெகா, சினோவாக் தடுப்பூசிகளைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி
கோலாலம்பூர்: மருந்து நிறுவன ஆணையம் (பிபிகேடி), அஸ்ட்ராஜெனெகா மற்றும் சினோவாக் கொவிட் -19 தடுப்பூசிகளைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தது.
"இந்த நிபந்தனை பதிவுக்கு, நிறுவனம் கூடுதல் மற்றும் புதுப்பித்த தரவின் பகுப்பாய்வை தேசிய...
கொவிட்-19: 6 பேர் மரணம்- 1,555 புதிய சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 2) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,555 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,552 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 3 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...
சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கம்
கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் மார்ச் 5 முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலுக்கு வருவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின்...
46 விழுக்காட்டினர் மொகிதின் பதவி விலக வாக்களித்துள்ளனர்
கோலாலம்பூர்: இன்ஸ்டிட்யூட் டாருல் ஏசான் (ஐடிஇ) நடத்திய வாக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 19 விழுக்காட்டினர் மட்டுமே மொகிதின் யாசின் நாடாளுமன்ற தவணை முடியும் வரை பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி...
புகைமூட்டத்திற்கு உள்ளூரில் திறந்த வெளியில் எரிப்பதே காரணம்
கோலாலம்பூர்: நாட்டில் சில பகுதிகளில் ஏற்படும் புகைமூட்டம் உள்ளூரில் திறந்தவெளியில் எரிப்பதால், ஏற்படுகிறது என்று மலேசியா வானிலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.
குறைவான மழை...
ஈபிஎப்: ஐ-சினார் விண்ணப்பங்களுக்கு இன்று முதல் பணம் செலுத்தப்படும்
கோலாலம்பூர்: பிப்ரவரி 25- ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) கீழ் ஐ-சினார் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் படிப்படியாக அங்கீகரிக்கப்பட்டு இன்று முதல் பணம் செலுத்தப்படும்.
நிபந்தனைகள் இல்லாமல் மேம்படுத்தப்பட்ட ஐ-சினார்...