editor
ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் – தமிழ் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது!
சென்னை: தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற...
ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் : தயாராகும் தேசிய முன்னணி!
ஈப்போ: பேராக் மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தயாராகத் தொடங்கியுள்ளது.
டத்தோஶ்ரீ சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாப்பா...
இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய 4 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய 4 பேர் 700 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும்...
இஸ்மாயில் சாப்ரி உடல் நலம் தேறி வருகிறார்!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உடல் நலம் தேறி வருவதாக அவரின் மகள் நீனா சப்ரினா தெரிவித்துள்ளார்.
எனினும் அவரின் இரத்த...
இஸ்மாயில் சாப்ரி சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும் அம்னோவின் முன்னாள் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் சுயநினைவற்ற நிலையில் இன்று சனிக்கிழமை காலை (பிப்ரவரி 22) அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரின் உடல்நிலை தற்போது...
மாமன்னர் நலமுடன் நாடு திரும்பினார்
கோலாலம்பூர்: வெளிநாட்டில் சிகிச்சை பெறச் சென்ற மாமன்னர் சுல்தான் இப்ராகிம், நலமுடன் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 22) நாடு திரும்பினார். அவர் பயணம் செய்த சிறப்பு விமானம் இன்று காலை 7.00 மணியளவில்...
காஷ் பட்டேல் அமெரிக்காவின் எஃபிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநரானார்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் உளவுத் துறை அமைப்புகளில் முக்கியமானது எஃபிஐ (FBI-Federal Bureau of Investigations) என்னும் தேசிய புலனாய்வுத் துறை. சிஐஏ என்பது அனைத்துலக அளவில் புலனாய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பு (CIA-Central Investigations...
டெல்லியின் புதிய முதலமைச்சர் ரேகா குப்தா! மோடி வாழ்த்து!
புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தல் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்திருக்கும் பாஜக கட்சி சார்பில் ரேகா குப்தா முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆம் ஆத்மி சார்பில் இதற்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பின்னர் அதிஷி பெண்...
தமிழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: அவசர நடவடிக்கை அவசியம் – டத்தோ முருகையா...
கோலாலம்பூர்: 2025 கல்வியாண்டு தொடங்கியிருக்கும் நிலையில் நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, இந்தப்...
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு புதிய தலைமை ஆணையர் : ஞானேஷ் குமார்
புதுடில்லி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடப்பு தலைமை ஆணையர் ராஜீவ் குமாருக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்....