Home Authors Posts by editor

editor

59923 POSTS 1 COMMENTS

அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் நினைவு வழிபாடு

கடந்த 5 ஜூலை 2022-ஆம் நாள் காலமான மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர், மக்கள் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்ரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து மூன்றாண்டுகள் கடந்து விட்டன. டான்ஸ்ரீ சுப்ரா...

முத்து நெடுமாறன் கணினித் தமிழுக்கு, கவிஞர் பாதாசன் வார்த்த கவிதைத் தமிழ்!

கணினித் தமிழை உயிராய்க் கருதும் முத்து நெடுமாறன் ! உலகைத் தன்னுள் அடக்கியுள ஒப்பருங் குறள் போல் இற்றையநாள் உலகைக் கைக்குள் ஒடுக்கியுள உயர்பொருள் கணினி எனச்சொல்வோம் ! உலகத் தாய்மொழி  ஆங்கிலமும் உருவாக் கிட்ட கணினியதும் உலகை ஆளும் என்பதனால் ஓங்கி நிற்கும் கணினிமொழி...

Malaysia to host inaugral ASEAN AI Malaysia Summit 2025

*Forging a United Regional Vision for Artificial Intelligence PUTRAJAYA, 26 JUNE 2025 –The Ministry of Digital today officially announced the ASEAN AI Malaysia Summit 2025...

யுனேஸ்வரன் : “அன்வார் மனித உரிமைகளைத் தற்காப்பதில் ஒரே நிலைப்பாடுடன் செயல்படுகிறார்!”

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மனித உரிமைகளைத் தற்காப்பதிலும், அமைதியான முறையில் கூட்டங்கள் கூடுவதற்கும், அரசியல்வாதிகள் குறித்த கேலிகளையும், கிண்டல்களையும், தற்காப்பதற்கும் எப்போதுமே தன் நிலைப்பாட்டில் ஒரே மாதிரியாக இருந்து வருகிறார்...

கண்ணதாசன் விழா 2025 – இலக்கிய உரைகளின் இன்னொரு சங்கமம்!

கோலாலம்பூர்: கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில், ஆண்டுதோறும் மலரும் கண்ணதாசன் விழா 2025, இந்த ஆண்டும் அழகுத் தமிழ் மிளிரும் இலக்கிய உரைகளின் இன்னொரு சங்கமமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) பிற்பகல் 1.30 மணி...

முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கும் “உரு” – நூல் வெளியீடு கண்டது!

பெட்டாலிங் ஜெயா: நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 27) பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி மண்டபத்தில், மலேசியக் கணிஞர், முத்து நெடுமாறன் உருவாக்கிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் புதிய பதிப்பு வெளியீட்டு விழாவின்...

முரசு அஞ்சல் புதிய பதிப்பு – திரளான மக்கள் முன்னிலையில் வெளியீடு!

பெட்டாலிங் ஜெயா: மலேசியக் கணிஞரும், எழுத்துருவியல் துறை நிபுணருமான  முத்து நெடுமாறன் அவர்களின் கைவண்ணத்திலும் சிந்தனையிலும்,  புதிய தொழில்நுட்ப சேர்க்கைகளோடு, அவரின் நீண்ட கால உழைப்பின் பயனாக. உருவாகியிருக்கும் முரசு அஞ்சல் தமிழ்...

பூச்சோங் சுத்த சமாஜம் கொண்டாடிய ‘மாலாம் முஹிபா’ – பல இன கலாச்சாரங்களின் சங்கமம்

சிலாங்கூர், பூச்சோங் வட்டாரத்தில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் சுத்த சமாஜம் அமைப்பு தனித்து விடப்பட்ட தாய்மார்களுக்கும், ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக, அரவணைக்கும் காப்பகமாக விளங்கி வருகிறது. ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே...

யோகா தினம்: கோலாலம்பூர் உட்பட உலக நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

கோலாலம்பூர்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ஆம் நாளை அனைத்துலக யோகா தினமாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் மன்றம். அதைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் யோகா...

‘வள்ளுவர் மறை-வைரமுத்து உரை’ – நூல் ஜூலை 13-இல் வெளியீடு!

சென்னை: ஆண்டுகள் இரண்டாயிரம் கடந்து இன்னும் இளமைப் பொலிவோடும், அள்ள அள்ளக் குறையாத அமுதப் புதையலாகவும், கருத்துப் பேழையாகவும் திகழும் தமிழ் இலக்கியப் திருக்குறள். அதற்கு பல தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் உரையெழுதியுள்ளனர். அந்த...