Home நாடு அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் நினைவு வழிபாடு

அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் நினைவு வழிபாடு

243
0
SHARE
Ad

கடந்த 5 ஜூலை 2022-ஆம் நாள் காலமான மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர், மக்கள் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்ரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து மூன்றாண்டுகள் கடந்து விட்டன.

டான்ஸ்ரீ சுப்ரா அவர்களை நினைவு கூரும் நோக்கிலும் அவரின் இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் சிறப்பு வழிபாடு, எதிர்வரும் புதன்கிழமை 2 ஜூலை 2025-ஆம் நாள் மாலை 6.00 மணிக்கு, கோலாலம்பூர், செந்துல், சிவன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. டான்ஸ்ரீ சுப்ரா மறைந்த திதியை முன்னிட்டு இந்த நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

#TamilSchoolmychoice

கூடுதல் விவரங்களுக்கு: இரா.முத்தரசன் 012-2326967

Comments