Home Tags மஇகா

Tag: மஇகா

சரவணன் அறைகூவல்: “குறை சொல்லும் நேரமல்ல இது! தீர்வுகளைத் தேடுவோம்!”

கோலாலம்பூர்: இன்று காலை 11.00 மணியளவில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் உள்ள தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன்  ஆலயத்திற்கு வருகை தந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டத்தோஶ்ரீ எம்.சரவணன் “இது ஒருவரை ஒருவர் குறை...

தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம்: சரவணன் பத்திரிகையாளர் சந்திப்பு!

கோலாலம்பூர்: நாடு முழுவதும் இந்துக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி வரும் தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் இதுவரையில் கருத்து சொல்லாமல் இருந்து வந்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நாளை ஞாயிற்றுக்கிழமை...

“சாம்ரி வினோத்தை சொஸ்மாவில் கைது செய்யுங்கள்” – சரவணன் அறைகூவலைத் தொடர்ந்து மஇகாவினர் அடுக்கடுக்காக...

கோலாலம்பூர்: எரா எஃப் எம் வானொலி அறிவிப்பாளர்கள் சர்ச்சைகள் ஒருபுறத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்து சமயத்தைப் பற்றித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சாம்ரி வினோத்தை சொஸ்மா சட்டத்தில் கைது...

தமிழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: அவசர நடவடிக்கை அவசியம் – டத்தோ முருகையா...

கோலாலம்பூர்: 2025 கல்வியாண்டு தொடங்கியிருக்கும் நிலையில் நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, இந்தப்...

‘சொல்வேந்தர்’ டத்தோஶ்ரீ சரவணன் பிறந்த நாள் பிப்ரவரி 4

கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நாடாளுமன்றத்தில் செனட்டராகவும், 2008 முதல் தாப்பா...

டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்துக்கு பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் ‘பாரதிய சம்மான்’ விருது!

புவனேஸ்வர் : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் மலேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சருமான டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்துக்கு 'பாரதிய சம்மான்' என்ற உயரிய கௌரவ விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. 2025-ஆம் ஆண்டுக்கான பிரவாசி...

நஜிப் மையமான மலேசிய அரசியல்! பரபரப்பான ஜனவரி 6!

கோலாலம்பூர்: ஏதாவது ஒரு வகையில் இன்று மலரும் திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முத்திரையை பொறிக்கவிருக்கிறது. எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...

நஜிப் ஆதரவு பேரணி, பத்துமலை பிரார்த்தனை கூட்டமாக மாற்றம்! சரவணன் அறிவிப்பு!

கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருந்த நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்னோ அந்தப் பேரணியை ரத்து செய்துள்ளது. எனினும் மஇகா சார்பில்...

நஜிப் ஆதரவு பேரணி: ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வர் – சரவணன் கூறுகிறார்

கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரண்டு வந்து ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர்...

சரவணன் எதிர்ப்புக் குரல்! வெற்றி பெற்ற தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடும் நடைமுறை மாறவேண்டும்!

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 8) நடைபெற்ற தேசிய முன்னணியின் 50-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் மஇகாவைப் பிரதிநிதித்து மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் உரையாற்றினார். தேர்தல்களில் தொகுதிகளை வெற்றி...