Tag: மஇகா
தான்ஸ்ரீ குமரன் அறைகூவல்: “இந்தியர்களின் அரசியல் உரிமையை நிலைநாட்ட விரைந்து செயல்படுங்கள்”
கோலாலம்பூர்: மலாய்க்காரர் ஒற்றுமை, மலாய்க்காரர் ஆட்சி என்று பேசி பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என நினைத்துக் கொண்டு தனது மாண்பினை தாமே கெடுத்துக் கொண்டு வருபவராக துன் மகாதீர் நடந்து...
ஆதி.நாகப்பன்: பண்பாளராகத் திகழ்ந்த சிறந்த தலைவர்! நினைவுகூர்கிறார் டி.பி.விஜேந்திரன்!
(மஇகாவின் தேசியத் துணைத் தலைவர்- செனட்டர் - சட்டத்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஒரே இந்தியர் - தமிழ்நேசன் நாளிதழின் முன்னாள் ஆசிரியர்- வழக்கறிஞர் - என பன்முகத் தன்மையும் ஆற்றலும் வாய்ந்தவர் டான்ஸ்ரீ...
துன் அப்துல்லா படாவி – மக்கள் தலைவர் அமரர் சுப்ரா – அரசியல் சம்பவங்கள்!
(கடந்த ஏப்ரல் 14-இல் நிகழ்ந்த முன்னாள் பிரதமர் துன் அகமட் அப்துல்லா படாவியின் திடீர் மறைவு பல பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது.அவற்றில் சில - மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும்,...
சரவணன் அறைகூவல்: “குறை சொல்லும் நேரமல்ல இது! தீர்வுகளைத் தேடுவோம்!”
கோலாலம்பூர்: இன்று காலை 11.00 மணியளவில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் உள்ள தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டத்தோஶ்ரீ எம்.சரவணன் “இது ஒருவரை ஒருவர் குறை...
தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம்: சரவணன் பத்திரிகையாளர் சந்திப்பு!
கோலாலம்பூர்: நாடு முழுவதும் இந்துக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி வரும் தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் இதுவரையில் கருத்து சொல்லாமல் இருந்து வந்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நாளை ஞாயிற்றுக்கிழமை...
“சாம்ரி வினோத்தை சொஸ்மாவில் கைது செய்யுங்கள்” – சரவணன் அறைகூவலைத் தொடர்ந்து மஇகாவினர் அடுக்கடுக்காக...
கோலாலம்பூர்: எரா எஃப் எம் வானொலி அறிவிப்பாளர்கள் சர்ச்சைகள் ஒருபுறத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்து சமயத்தைப் பற்றித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சாம்ரி வினோத்தை சொஸ்மா சட்டத்தில் கைது...
தமிழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: அவசர நடவடிக்கை அவசியம் – டத்தோ முருகையா...
கோலாலம்பூர்: 2025 கல்வியாண்டு தொடங்கியிருக்கும் நிலையில் நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, இந்தப்...
‘சொல்வேந்தர்’ டத்தோஶ்ரீ சரவணன் பிறந்த நாள் பிப்ரவரி 4
கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
நாடாளுமன்றத்தில் செனட்டராகவும், 2008 முதல் தாப்பா...
டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்துக்கு பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் ‘பாரதிய சம்மான்’ விருது!
புவனேஸ்வர் : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் மலேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சருமான டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்துக்கு 'பாரதிய சம்மான்' என்ற உயரிய கௌரவ விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.
2025-ஆம் ஆண்டுக்கான பிரவாசி...
நஜிப் மையமான மலேசிய அரசியல்! பரபரப்பான ஜனவரி 6!
கோலாலம்பூர்: ஏதாவது ஒரு வகையில் இன்று மலரும் திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முத்திரையை பொறிக்கவிருக்கிறது. எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...