Home Authors Posts by editor

editor

58960 POSTS 1 COMMENTS

கோலகுபு பாரு, பக்காத்தான் வேட்பாளர் ஏப்ரல் 7-ஆம் தேதி முடிவு!

கோலகுபுபாரு : ஜசெக தேசிய துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி முடிவு செய்யும் எனத்...

கன்னியாகுமரியைக் கைப்பற்றுவாரா பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணன்?

கன்னியாகுமரி : எந்தெந்தத் தொகுதிகளில் தமிழ் நாட்டில் பாஜக வெல்லும் என்ற ஆரூடங்கள் எழும்போதெல்லாம் கைகாட்டப்படும் தொகுதி கன்னியாகுமரி. இந்தியத் திருநாட்டின் தென்முனைத் தொகுதி! 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நரேந்திர மோடி,...

“Mitra is an insult to Indians” – Ramasamy

COMMENT BY PROF DR P.RAMASAMY, CHAIRMAN URIMAI PARTY Mitra is an insult to Indians What is the big deal of where the Malaysian Indian Transformation Unit (...

திருநெல்வேலி தொகுதியில் முந்துகிறாரா நயினார் நாகேந்திரன்?

சென்னை : தமிழ் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி நெருங்கி வரும் வேளையில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னணி வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்லை என...

அக்மால் சாலே கைது செய்யப்படவில்லை! விசாரணை மட்டுமே! அன்வார் விளக்கம்!

கோத்தா கினபாலு : காலுறை விவகாரத்தில் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கோத்தாகினபாலுவில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் விசாரணைக்காக மட்டுமே...

மித்ரா மாற்றம்! கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் காரணமா?

புத்ரா ஜெயா : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்றத் தேர்தல் நாட்டில் நிகழ்ந்து வரும் பல அரசியல் மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் எனக் கருதப்படுகிறது. கையில் வாளுடன் காட்சியளிக்கும் அம்னோ...

அக்மால் சாலே கோத்தா கினபாலுவில் கைது! வாக்குமூலத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டார்!

கோத்தா கினபாலு : காலுறை விவகாரத்தில் தொடர்ந்து கடுமையாகப் பேசியும் அறிக்கைகள் விடுத்தும் வந்த அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கோத்தாகினபாலுவில் கைது செய்யப்பட்டார். இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) காலை 10.30...

காசா எல்லைகளை, மனிதாபிமான உதவிகளுக்கு இஸ்ரேல் திறந்தது

டெல் அவிவ் : கடந்த ஆண்டு, அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேலுக்கும் வடக்கு காசாவிற்கும் இடையிலான எல்லைகளை மீண்டும் திறக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, முற்றுகையிடப்பட்ட காசாவுக்குள்...

‘அக்மால், இன அவதூறு பரப்பியதற்காக கைது செய்யப்பட வேண்டும்’ – சரவாக் அமைச்சர்...

கூச்சிங் : இன அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக அம்னோவின் இளைஞர் பகுதித் தலைவர் அக்மால் கைது செய்யப்பட வேண்டும் என சரவாக் அமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கிறார். காலுறை சர்ச்சையில் இனப் பதற்றத்தைத் தூண்டியதற்காக அம்னோ...

ராபர்ட் டான் அரசாங்கத்தை ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் : அரசாங்கத்திடம் 3 பில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பிலான குத்தகையைப் பெறுவதற்காக அரசாங்கத் தரப்புகளை ஏமாற்றியதற்காக ஸ்பான்கோ நிறுவனத்தின் உரிமையாளர் டான்ஶ்ரீ ராபர்ட் தான் ஹூவா சூன் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 3)...