editor
நஜிப், குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞரை நியமிக்க விண்ணப்பம்! தாமதிக்கும் நோக்கமா?
(கூட்டரசு நீதிமன்றத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வரவிருக்கிறது எஸ்ஆர்சி நிறுவன வழக்கு தொடர்பான நஜிப் துன் ரசாக்கின் மேல்முறையீடு. அந்த வழக்கில் தன்னைப் பிரதிநிதிக்க குயின்ஸ் கவுன்சல் தகுதி கொண்ட இலண்டன்...
ஜோகூர் இளவரசர் ஜேடிடி கிளப் தலைமைப் பொறுப்பைத் தொடர்ந்து வகிக்க வேண்டும் – சுல்தான்...
ஜோகூர் பாரு: ஜேடிடி (JDT) என்னும் ஜோகூர் டாருல் தாக்சிம் காற்பந்து சங்கத்தின் (கிளப்) தலைவராக ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் தொடர்ந்து செயல்பட வேண்டுமென ஜோகூர் சுல்தான் அறிவுரை வழங்கியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை...
நஜிப்புக்கான குயீன்ஸ் கவுன்சல் வழக்கறிஞர் விண்ணப்பம் – நீதிபதி விலகினார்
கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில், நஜிப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதற்கான மேல்முறையீட்டை அவர் கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அந்த மேல்முறையீட்டை விசாரிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல்...
“No need for research to expose the hypocrisy of race-based government”...
COMMENT BY YB PROF DR P.RAMASAMY, DEPUTY CHIEF MINISTER II, PENANG
No need for research to expose the hypocrisy of race-based government
There is no...
ஜோகூர், மலேசியாவிலிருந்து பிரிந்து போகலாம் – சுல்தான் எச்சரிக்கை
ஜோகூர் பாரு : மாநில உரிமைகளை மத்திய அரசாங்கம் மதிக்காவிட்டால் ஜோகூர் மலேசியாவிலிருந்து தனியாகப் பிரிந்து போகலாம் என ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் இன்று எச்சரிக்கை விடுத்தார்.
1948 மற்றும்...
ஆஸ்ட்ரோ “கொரஞ்ச விலை நிறைஞ்ஜ ஊரு” – தொகுப்பாளர் ரெபிட் மேக் அனுபவங்கள்
ரெபிட் மேக், தொகுப்பாளர்:
1. கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம் எப்படி இருந்தது?
ஒரு தொகுப்பாளராக இது எனது முதல் பயண நிகழ்ச்சி. பல புதிய இடங்களுக்குச் சென்ற...
சோனியா-ராகுல் மீது பாஜக நடவடிக்கை – ஸ்டாலின் கண்டனம்
சென்னை :மத்திய அமலாக்கத் துறை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி மீதும், ராகுல் காந்தி மீதும் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
"காங்கிரஸ் கட்சியையும்...
சுரைடா பதவி விலக வேண்டும் – மொகிதின் யாசின் வலியுறுத்துகிறார்
கோலாலம்பூர் : அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கமாருடின் பெர்சாத்து கட்சியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து அமைச்சரவையில் அவரது நிலை குறித்து விவாதிக்க பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின், பிரதமர் இஸ்மாயில் சப்ரி...
ஆஸ்ட்ரோ ‘வைரஸ்’ தொடர் குழுவினருடன் சிறப்பு நேர்காணல்
அண்மையில் ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் (202) வில் ஒளிபரப்பான 'வைரஸ்' தொலைக்காட்சித் தொடர் இரசிகர்களிடையே பரவலான பாராட்டைப் பெற்றது. அந்தத் தொடரில் பணியாற்றிய கலைஞர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்:
வதனி குணசேகரன், இயக்குநர்:
1. வைரஸ் தொடரை...
அம்பாங் தொகுதி: சுரைடா கமாருடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா? தண்டிக்கப்படுவாரா?
(சிலாங்கூரில் உள்ள அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி மீது அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கவனமும் திரும்பியுள்ளது. அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் டத்தோ சுரைடா கமாருடின் மீண்டும் அடுத்த பொதுத் தேர்தலில் இதே...