இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவு நாள் – அன்னாரின் எழுத்தோவியங்களை இணையம் வழி படிக்கலாம்

இன்று ஆகஸ்ட் 7 – இறையருட் கவிஞர் எனப் போற்றப்பட்டவரும் மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவருமான சீனி நைனா முகம்மது அவர்களின் நினவு நாள். 2014-ஆம் ஆண்டு யாராலும் நிறைவு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை நம்மிடையே ஏற்படுத்தி விட்டு அவர் மறைந்தார். பிரதிபலன் எதிர்பாராது இறைவன் தனக்கு வழங்கிய தமிழ் இலக்கிய அறிவாற்றல் என்னும் அருட்கொடையை மற்றவர்களும் பயன்பெறும் நோக்கில் வாரி வாரி வழங்கியவர் அவர். அதன் காரணமாக எண்ணற்ற இலக்கிய … Continue reading இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவு நாள் – அன்னாரின் எழுத்தோவியங்களை இணையம் வழி படிக்கலாம்