திரைவிமர்சனம்: உத்தம வில்லன் – உன்னத கலைஞன் என்றென்றும்..

கோலாலம்பூர், மே 1 – “சாகாவரம் போல் சோகம் உண்டோ? – தீரா கதையை கேட்பார் உண்டோ?” – மரணம் யாருக்கும் எப்போது வேண்டுமானால் வரலாம். அதற்கு அரசன் முதல் ஆண்டி வரை எல்லாம் ஒன்று தான். மரணம் வருவதை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியாத மானிடம், அது வருவதற்குள் தன் உயிரை மற்றொரு படைப்பில் புகுத்திக் கொள்ள முடியும். கலைஞன் அழிந்தாலும் அவன் உருவாக்கிய கலை அழிவதில்லை. இதை உணரும் புகழ்பெற்ற சினிமா கதாநாயகனான மனோரஞ்சன் (கமல்) … Continue reading திரைவிமர்சனம்: உத்தம வில்லன் – உன்னத கலைஞன் என்றென்றும்..