Home Authors Posts by editor

editor

59034 POSTS 1 COMMENTS

பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த்

சென்னை,டிச.12 - தனது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் சென்னையில் இல்லாமல், எங்கேயாவது சென்று விடும் ரஜினிகாந்த், இந்த ஆண்டு பிறந்த நாளுக்கு தனது போயஸ் கார்டன் வீட்டில் தான் எங்கும் போகாமல் இருந்து...

உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறதா?

உங்கள் உடல் எந்த அளவுக்குக் கட்டுக்கோப்பாக இருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருக்கிறீர்களா? கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நீங்களாகவே பதிலளித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.. அ,ஆ,இ, இந்த மூன்று பதில்களில் நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து  “அ” என்ற பதிலுக்கு...

இரு மொழிகள் பேசுவதால் மனக்கோளாறு குறைகிறது

மனிதரின் வாழ்நாளில் தினமும் இருமொழிகளைப் பயன்படுத்தி வருவோருக்கு

Hundreds of Indians turn up to protest in Putra Jaya

PUTRAJAYA: Hundreds have gathered at the open space behind the Palace of Justice here to participate in the 12-12-12 protest for stateless Indian Malaysians. The...

நாடற்ற இந்தியர்கள்; யார் சொல்வது உண்மை?

கோலாலம்பூர் - டிசம்பர் 12 – 13வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாளொரு செய்தியாக புதிய புதிய சவால்கள் நமது அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களிடையே உருவாகிக் கொண்டிருக்கின்றன. சுமார் 3...

India’s Jail inmates grow herbs for Ayurvedic medicines

HYDERABAD, Dec 5 -- Inmates lodged in southern Indian state of Andhra Pradesh's open prisons are going herbal, the Press Trust of India (PTI)...

வாழ்கிறது ஜீவனோடு………

கட்டற்ற காதலில் மட்டற்று மகிழ்ந்து கிடந்தோம்....... கண்களால் களவு செய்து உயிர்களை மாற்றி கொண்டோம்...... உணர்வுகளை உள்ளுக்குள் விதைத்து கொண்டோம்........ உயிரோடு புதைத்து கொண்டோம்............. கடமைகள் அழைக்க கண்ணியமாய் விலகி கொண்டோம்............ காலமெனும் விவசாயி ஒரே களத்தில் இருந்த நம்மை பிரித்து வெவ்வேறு சூழலில் நட்டான் .... புரிதலோடு பிரிந்து கொண்டோம் …. ஒரு சூழலில் நண்பனின் திருமணத்தில் சந்த்திதோம் .... நலம்...

நீங்களாவது நேசியுங்கள்

நானும் ஒரு கவிஞன் நயமற்ற நகைகளால் நாணலாக சாய்ந்து கிடக்கிறேன் தீக்குள் குளித்த பூங்குளலாக என் கவிச்சுருதி நாதமற்று இசைக்கிறது சூரிய ஒளியால் சுவாசிக்கப்பட்ட நீராக என் சுந்தர வார்த்தைகள் சுவையற்று வறண்டுவிட்டன கடும் மழையில்கரைந்து போன காக்கை கூடாக சின்னா பின்னமாய் என் சிந்தனைகள் உம் விளித்திரைகளுக்குள் என் மொழித்திரை அமிலத்தில் சோதிக்கப்பட்டு காரமின்றி...

இறக்கைகள் முளைக்கும் தருணம்.

அழைத்துச் செல்லவந்த அம்மாவின் இடுப்பில் அமர்ந்து பள்ளியில் நடந்த கதைகளை மழலையில் குழந்தைக் கூறிவர தோளிரண்டில் தோன்றின இறக்கைகள். வான்வழியே விரைவாக வீட்டை வந்தடைந்தாள் தாய்.

English-Nation-S’wak to discuss oil royalty review with federal govt

KUCHING: The state government will discuss the need to review the current 5% petroleum royalty paid to Sarawak with the federal government based on...