இது குறித்து உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியர்கள் பலர் அந்த வேலையில் ஈடுபட ஆர்வமுடன் இருப்பதால் அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இனி அதில் அமர்த்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான குழு இன்று கூடி இம்முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தகக்து.
Comments