Home Tags பெருமாள் முருகன்

Tag: பெருமாள் முருகன்

‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

சென்னை - கடந்த ஆண்டு சர்ச்சைக்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதோடு, திருச்செங்கோடு மக்கள் மக்கள் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,...

‘மாதொருபாகன்’ நாவலுக்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு உயரிய விருது!

சென்னை - 'மாதொருபாகன்' என்ற நாவலை எழுதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய நூல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான "சமன்வே பாஷா சம்மன்"...