வெள்ளம் புகுந்துள்ளதால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், அரக்கோணம் விமானப்படை தளத்திற்குச் செல்லும் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்னையின் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments