தமிழகத்தில் கொவிட்-19 தொற்று பரவல் அதிகரித்து வருவருகிறது. ஏற்கெனவே, மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் இருந்ததால் தொற்று குறையாமல் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மே 23 வரையிலும் 35,483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுளது.
Comments