எஞ்சிய 18 இடங்களை தேசிய முன்னணி வென்றுள்ளது.
முன்பு 36 சட்டமன்ற இடங்களை வைத்திருந்த மக்கள் கூட்டணி தற்போது இரண்டு சட்டமன்றங்களை கூடுதலாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்தை தனது கோட்டையென மக்கள் கூட்டணி மீண்டும் நிரூபித்துள்ளது.
Comments