புக்கிட் மெலாவத்தில் சட்ட மன்ற உறுப்பினர் பொறியளாளர் முத்தையா மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்குவார்.
யுசிடிஐ பல்கலைகழக விரிவுரையாளர் கோபிநாத் மாணிக்கம் மாணவர்களுக்குத் தன்முனைப்பு உரையாற்றுவார்.
கோலா சிலாங்கூர் மாவட்டத் தமிழ்க் கலை, பண்பாட்டு இலக்கியக் கழகமும் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினரின் சேவை மையமும் இணைந்து நடத்தும் இவ்விழாவிற்கு மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினரின் சார்பில் ஆ.குணநாதன் கேட்டுக் கொள்கிறார்.
Comments