நேற்று காலை அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
seஅவரது இறப்பிற்குத் துக்கம் அனுசரிக்கும் விதமாகச் செங்கோட்டையில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
பகல் 11.45 மணியளவில் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கற்குடியில் உள்ள தோப்பிற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
Comments