முன்னதாக, காங்கிரஸ் அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, காமராஜர் அரங்க பெண் ஊழியர் வளர்மதி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து காவல் துறை, இளங்கோவன் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments