இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டதற்கு, “நான் சிரிக்கிறேன்” என்று சூட்சமமாகப் பதிலளித்துள்ளார்.
அந்தப் பதிலை வைத்து அவர் அம்னோ பொதுபேரவையைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருக்கிறாரா? அல்லது மேலும் நஜிப்புக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கவுள்ளாரா? என்பது தெரியாமல் செய்தியாளர்கள் குழம்பி வருகின்றனர்.
எனினும், விரைவில் தனது வலைத்தளத்தில் தனது கருத்தை வெளியிடுவேன் என மகாதீர் உறுதியளித்துள்ளார்.
Comments