நேற்று செமினியில் உள்ள கெம் பட்டாலியன் 4-க்கு வருகைத் தந்திருந்த அமைச்சர், காஜாங், செமினி, பெரெனாங் மற்றும் செராஸ் பகுதிகளில் உள்ள காவல் துறை தலைமையகங்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக சுமார் 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தை வழங்குவதாகக் கூறினார்.
காவல் துறை குடும்ப சங்கத்திற்கு 20,000 ரிங்கிட் பணமும், செமினியில் உள்ள போர்ப் படை துறைக் கட்டிடங்கள், சொத்துகள், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளுக்காக மற்றுமொரு 300,000 ரிங்கிட்டை வழங்குவதாக அவர் கூறினார்.
Comments