Home One Line P1 கொவிட்-19: சிங்கப்பூரில் புதிதாக 897 சம்பவங்கள் பதிவு!

கொவிட்-19: சிங்கப்பூரில் புதிதாக 897 சம்பவங்கள் பதிவு!

431
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை கூடுதலாக 897 கொவிட் -19 நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக அக்குடியரசில் மொத்தமக 12,075 சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

புதிய சம்பவங்கள் பெரும்பாலானவை குடியேறிய தொழிலாளர்கள் தங்குமிடங்களிலிருந்து வந்ததாகவும், 13 பேர் மட்டுமே சிங்கப்பூர் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் என்று அது குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்த சம்பவங்களின் முழு விவரங்களைப் பெற்று வருவதாகவும், பின்னர் இது குறித்து தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.