Home One Line P2 கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து

கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து

646
0
SHARE
Ad

கோழிக்கோடு – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது.

அதில் 191 பயணிகள் இருந்தனர்.

உடனடி உயிருடல் சேதம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை..

(மேலும் விவரங்கள் தொடரும்)