செய்தி ஏஜென்சி ஒன்றிற்கு ஈரான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளின் மிகப்பெரிய பூகம்பமாகும் இது. எனவே சாவு எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பிறகு 6.3 ரிக்டர் அளவில் பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது.
Comments