15-வது பொதுத் தேர்தல் வரை தனித்தே இயங்கப் போவதாகவும் அதுவரையில் சங்கப் பதிவதிகாரியின் அனுமதி கிடைக்காவிட்டால் ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சியுடனும், சைட் சாதிக் தொடங்கியிருக்கும் மூடா கட்சியுடனும் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் மகாதீர் அறிவித்திருக்கிறார்.
Comments