புடினின் தீவிர அரசியல் எதிரியான அலெக்சல் நவால்னி சிறையில் கொல்லப்பட்ட நிலையில் புடினை எதிர்த்து செல்வாக்கு மிக்க வேட்பாளர்கள் யாரும் நிற்கவில்லை.
உக்ரேன் போரைத் தீவிரமாக நடத்தி வரும் புடின், பெற்றிருக்கும் புதிய வெற்றியைத் தொடர்ந்து உக்ரேன் போரை மேலும் கடுமையாக முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments