பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை என்றால் சாப் கோ மே-க்குப் பின்னர் சட்டமன்றத்தைத் தமது அரசாங்கம் கலைக்கும் என காலிட் ஜனவரி 30ம் தேதி கூறியிருந்தார்.
“சாப் கோ மே-க்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்கான தேதி பற்றிப் பிரதமர் எந்த அறிவிப்பும் செய்யாவிட்டால் நாங்கள் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என அவர் சொன்னதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments