இப்போது 49ஓ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைக்களத்தைக் கொண்டது. இந்த திரைபடம் அடுத்த மாதம் ஏப்ரலில் வர இருக்கிறது. கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை கொண்ட பொழுபோக்கு படம். இந்த படத்தின் கரு தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் வைத்து இந்த படம் எடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
கவுண்டமணி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார் .இந்த படம் விவசாயிகள் நலன் கருதி எடுக்கபட்ட படம் ஆகும். இந்த படத்தில் விடிவி.கணேஷ் மற்றும் ஆரண்ய காண்டம் புகழ் சோமசுந்தரம், சத்தியன் போன்ற நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள் என்று இயக்குநர் தெரிவித்தார்.