அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை அறிந்து, அனைவரும் இனி காலை உணவை கண்டிப்பாக உண்ண வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
பண்டைய காலங்களில் காலை உணவு என்பது இடத்திற்கு ஏற்றார் போல் மாறுபட்டது. ஐரோப்பிய நாடுகளில் அங்கிருந்த உயர் மட்ட பிரபுக்கள் உணவு மேஜையில் பல மணி நேரங்கள் செலவழிக்கும் வழக்கம் இருந்ததால் இரு வேளை உணவு வழக்கம் இருந்தது.
ஜப்பான் நாட்டில் பல வகை கஞ்சி உணவுகள் காலை உணவாக இருந்தன. இந்தியாவில் மூலிகைகள்
Comments