Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

வைரமுத்து, கோலாலம்பூர் வருகை குறித்து பதிவு

கோலாலம்பூர்: புதன்கிழமை 17 டிசம்பர் 2025-ஆம் நாள் கவிப்பேரரசு வைரமுத்துவின் 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற நூலின் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் இருக்கும் நிலையில் தனது சமூக ஊடகங்களில் மலேசியப்...

வைரமுத்துவின் “வள்ளுவர் மறை-வைரமுத்து உரை” நூல், சரவணன் தலைமையில் கோலாலம்பூரில் வெளியீடு!

கோலாலம்பூர்: கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஆகக் கடைசியாக தமிழுலகுக்கு வழங்கியிருக்கும் படைப்பு அவர் திருக்குறளுக்கு கவிதை நடையில் உரையெழுதி வெளியிட்டிருக்கும்  "வள்ளுவர் மறை-வைரமுத்து உரை” என்ற நூலாகும். இந்த நூல் 13 ஜூலை 2025-ஆம்...

“அமரர் டான்ஸ்ரீ சுப்ராவின் உயர்ந்த பண்பைக் காட்டிய இரண்டு சம்பவங்கள்” – நினைவு கூர்ந்த...

(கடந்த 26 அக்டோபர் 2025-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமரர் மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சி.சிப்ரமணியம் அவர்களின் 81-வது பிறந்த நாள் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் மஇகா தேசியத்...

ஓணம் பண்டிகை: கேரள சமூகத்தினருக்கு சரவணன் வாழ்த்து!

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) உலகெங்கிலுமுள்ள கேரள சமூகத்தினரால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மலையாள மக்களுக்கு ஓணம் என்பது மிக முக்கியமானதொரு விழாவாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மஇகா தேசியத் துணைத் தலைவரும்...

கண்ணதாசன் விழா: திரளானோர் முன்னிலையில் ஐவருக்கு சிறப்பு விருதளித்து கௌரவம்!

கோலாலம்பூர் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) பிற்பல் 1.30 மணி தொடங்கி மாலை 5.30 மணிவரை நடைபெற்ற கண்ணதாசன் விழா இலக்கியச் சுவையும் ரசனையும் கூடிய உரைகளோடும், கண்ணதாசன் புகழ்பாடும் சம்பவங்களின்...

கண்ணதாசன் விழா 2025 – இலக்கிய உரைகளின் இன்னொரு சங்கமம்!

கோலாலம்பூர்: கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில், ஆண்டுதோறும் மலரும் கண்ணதாசன் விழா 2025, இந்த ஆண்டும் அழகுத் தமிழ் மிளிரும் இலக்கிய உரைகளின் இன்னொரு சங்கமமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) பிற்பகல் 1.30 மணி...

சரவணன் தொழிலாளர் தின வாழ்த்து : “வியர்வை சிந்தினால் மட்டுமே உயர்வு”

மஇகா தேசியத் துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி   உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே! உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே!  உலகில் உள்ள  தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய...

ஆயர் கூனிங் : “வெல்ல முடியும்! ஆனால் பெரும்பான்மையை உயர்த்துவது கடினம்” சரவணன் கூறுகிறார்!

தாப்பா: ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இதுகுறித்துக் கருத்துரைத்த மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், “ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியை...

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் : “என் இனத்தின் மொழியறிந்தவனுக்குத்தான் என் வலி தெரியும்”...

கோலாலம்பூர்: பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக பினாங்கு துணை முதல்வர் ஜக்டீப் சிங் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த முடிவை டத்தோஸ்ரீ எம்.சரவணன் சாடியுள்ளார். “நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில்...

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு – மாற்று இடம் நிலப்பட்டாவுடன்...

கோலாலம்பூர்: தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் பிரச்சனை ஒருவழியாக சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையிலேயே 4,000 சதுர அடி...