Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

பத்துமலை திருத்தலத்தின் மற்றொரு புதிய அடையாளம் இந்திய கலாச்சார மையம்!

கோலாலம்பூர்: மலேசிய இந்துக்களின் அடையாளச் சின்னமாக திகழ்வது பத்துமலை திருத்தலம். அனைத்துலக நிலையில் தைப்பூசத்திற்கென அதிக அளவில் பக்தர்கள் திரளும் ஆலய வளாகங்களில் பத்துமலையும் ஒன்று. பத்துமலை வளாகத்திற்குள் இந்து மத, கலாச்சார, மலேசிய...

பத்துமலை கலாச்சார மையம் திறப்பு விழா காண்கிறது – டான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு!

பத்துமலை : பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையம் எதிர்வரும் 19 ஜனவரி 2025-ஆம் நாள் திறப்பு விழா காண்கிறது. ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்...

அயலகத் தமிழர் தினம் – குறைகளும் நிறைகளும்! அதிக அளவில் மலேசியப் பேராளர்கள்!

(சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் கலந்துகொண்ட இரா.முத்தரசன் வழங்கும் அந்த மாநாடு குறித்த கண்ணோட்டம்) சென்னை :  கடந்த ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்ற...

அயலகத் தமிழர் தினம் 2025 – மலேசியத் தமிழர்கள் அதிக அளவில் பங்கேற்பு!

சென்னை : தமிழ்நாடு அரசாங்கத்தால் கடந்த 4 ஆண்டுகளாகக்கொண்டாடப்பட்டு வரும் 2025-ஆம் ஆண்டுக்கான அயலக தமிழர் தினம் மாநாட்டுக் கொண்டாட்டங்கள்  ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றன. ஆண்டு தோறும்...

நஜிப் மையமான மலேசிய அரசியல்! பரபரப்பான ஜனவரி 6!

கோலாலம்பூர்: ஏதாவது ஒரு வகையில் இன்று மலரும் திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முத்திரையை பொறிக்கவிருக்கிறது. எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...

நஜிப் ஆதரவு பேரணி, பத்துமலை பிரார்த்தனை கூட்டமாக மாற்றம்! சரவணன் அறிவிப்பு!

கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருந்த நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்னோ அந்தப் பேரணியை ரத்து செய்துள்ளது. எனினும் மஇகா சார்பில்...

நஜிப் ஆதரவு பேரணி: ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வர் – சரவணன் கூறுகிறார்

கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரண்டு வந்து ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர்...

அயலகத் தமிழர் தினம் 2025 – ஜனவரி 11, 12 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது!

சென்னை : 2025-ஆம் ஆண்டுக்கான அயலக தமிழர் தினம் மாநாட்டுக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகின்றன. ஆண்டு தோறும் தமிழக அரசின் சார்பில் அயலகத் தமிழர்...

சரவணன் எதிர்ப்புக் குரல்! வெற்றி பெற்ற தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடும் நடைமுறை மாறவேண்டும்!

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 8) நடைபெற்ற தேசிய முன்னணியின் 50-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் மஇகாவைப் பிரதிநிதித்து மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் உரையாற்றினார். தேர்தல்களில் தொகுதிகளை வெற்றி...

சரவணனுக்கு சென்னை ரோட்டரி சங்கத்தின் ‘குளோபல் ஐகோன்’ விருது!

சென்னை : மலேசிய இந்திய அரசியல்வாதிகளில், தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் இலக்கிய உரை நிகழ்த்தவும் தமிழ் மொழி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் எப்போதும் அழைக்கப்படுபவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய...