Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

“கோலகுபுபாரு இடைத் தேர்தல் புறக்கணிப்பு இந்திய சமூகத்தைப் பலவீனப்படுத்தும்” – சரவணன் வலியுறுத்துகிறார்

கோலகுபுபாரு : கோலகுபுபாரு இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் இந்திய வாக்காளர்களின் பிரச்சாரம் மலேசிய அரசியலில் நம் சமூகத்தின் நிலையை மேலும் பலவீனப்படுத்தும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் எச்சரித்தார். அத்தகைய...

‘தமிழ் அமுதம்’ – இலக்கிய நிகழ்ச்சியில் சரவணன் உரை

சைபர் ஜெயா : இங்குள்ள சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) டான்ஸ்ரீ பழன் அறவாரியமும், தமிழவேள் கோ.சா.கல்வி அறவாரியமும் இணைந்து நடத்திய தமிழ் அமுது இலக்கிய விழாவின் நிறைவு விழாவிற்கு...

சரவணன், சேலத்தில் இன்னோஹப் நிறுவனத்தை திறந்து வைத்தார்!

சேலம் : தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தில் சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் ஸ்ரீ சண்முகா கல்வி நிறுவனங்களின் குழுமத்தின் innohub மென்பொருள் அலுவலகத்தை மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான...

சரவணன் தாப்பாவில் ஹரி ராயா அன்பளிப்பு வழங்கினார்!

தாப்பா : ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு தனது தாப்பா நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன் அன்பளிப்புகளை வழங்கினார். கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி பீடோர் இடைநிலைப் பள்ளிக்கு வருகை தந்த...

விக்னேஸ்வரன் 3-வது தவணைக்கு மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் 3-வது தவணைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடப்பு தேசியத் தலைவர் பதவிக்கான தவணைக் காலம் எதிர்வரும் மே 25-ஆம் தேதியோடு முடிவடைவதை முன்னிட்டு, தேசியத் தலைவருக்கான...

மஇகா தேசியத் தலைவர் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் மார்ச் 27 – வாக்களிப்பு ஏப்ரல்...

கோலாலம்பூர் : மஇகாவின் நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் 3 ஆண்டுகால தவணைக் காலம் எதிர்வரும் மே 25-ஆம் தேதியோடு முடிவடைவதை முன்னிட்டு, தேசியத் தலைவருக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மஇகா தேசியத்...

துன் சாமிவேலுவின் நினைவு நாள் – மஇகா தலைமையகத்தில் அனுசரிக்கப்பட்டது

கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் தலைவராக சுமார் 32 ஆண்டுகள் கட்சியை வழி நடத்தியவர் துன் ச.சாமிவேலு. அவரின் 88-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 8) ம.இ.கா நேதாஜி...

வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்கு மலேசியாவில் கௌரவம்

கோலாலம்பூர் : தமிழுக்கும் தமிழர்களுக்கும் தன் எண்ணற்ற எழுத்தோவியப் படைப்புகளால் பெருமை சேர்த்து வருபவர் கவிஞர் வைரமுத்து. அவரின் அண்மையப் படைப்பான 'மகா கவிதை' நூல் உலகமெங்கும் தமிழர்களின் மத்தியில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்...

‘மொழி நம் பண்பாட்டின் விழி’ – சரவணனின் தாய்மொழி தின வாழ்த்து

மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் தாய்மொழி தின வாழ்த்துச் செய்தி மொழி நம் பண்பாட்டின் விழி மொழி இல்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை மொழியின்றி சிந்தனையில்லை, சிந்தனையின்றி மனிதன் இல்லை. மனிதனது பிறப்பாலும்⸴ மரபாலும் பின்னிப் பிணைந்த...

சரவணன் பொங்கல் வாழ்த்து : “அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையட்டும்”

டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் பொங்கல் & தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உழைக்கும் வர்க்கத்தின் உன்னதப் பெருநாள் தைத்திங்களில் மலரும் பொங்கல் திருநாள். தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய...