Tag: தாய்லாந்து
மக்கள் புரட்சி வன்முறையாக மாறியது தாய்லாந்தில் 5 பேர் பலி; 45 பேர் படுகாயம்
பாங்காக், டிசம்பர் 2, தாய்லாந்து நாட்டில் அரசுக்கு எதிராக பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாய்லாந்து முன்னாள் பிரதமர், தக்சின் ஷினவத்ரா. இவரது தங்கை, யிங்லக்,...
4 ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்லாந்து மன்னர் அரண்மனை திரும்புகிறார்
பாங்காக், ஆக.1-தாய்லாந்து நாட்டின் மன்னர் புமிபோல் அதுல்யடெஜ் (வயது 85) நுரையீரல் நோய் பாதிப்பால் 2009ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
4 ஆண்டுகளாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் அரண்மனைக்கு...