Home Tags அருண் மகிழ்நன்

Tag: அருண் மகிழ்நன்

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் – அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் விளக்கம்

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் கோலாலம்பூரில் விளக்கம் கோலாலம்பூர்: தமிழ் மொழியை நடப்பு நவீனத் தொழில் நுட்பத்துடன் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள்...

அமரர் டான்ஸ்ரீ சுப்ரா: எளிமையான பின்னணியில் இருந்து உச்சங்களைத் தொட்டவர் – அருண் மகிழ்நன்...

(ஞாயிற்றுக்கிழமை 26 அக்டோபர் 2025-ஆம் நாள் கோலாலம்பூர் மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற அமரர் மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சுப்ராவின் மலாயாப் பல்கலைக் கழகத் தோழரான...

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் – அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் கலந்துரையாடல்

* டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு வருகை சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும்,  தமிழ் மின்மரபுடமைத் திட்டம், சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் ஆகிய இருபெரும் தமிழ் சமூகம் சார்ந்த திட்டங்கள் குறித்த விளக்க உரையும் கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் 81-வது பிறந்தநாள் நினைவுச் சொற்பொழிவு

* டத்தோஶ்ரீ எம்.சரவணன் தலைமை * சிங்கப்பூர் அருண் மகிழ்நன் சிறப்புரை *இரா.முத்தரசன் வரவேற்புரை கோலாலம்பூர்: மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத்  தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான மக்கள் தலைவர் அமரர் டான்ஶ்ரீ சி.சுப்பிரமணியம் அவர்களின் 81-வது பிறந்த நாளை...

அருண் மகிழ்நன் & நளினா கோபால் தொகுத்த “ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும்...

சிங்கப்பூர் : சிங்கப்பூரின் இந்திய மரபுடை நிலையமும் (Indian Heritage Centre) கொள்கை ஆய்வுக் கழகமும் (Institute of Policy Studies) இணைந்து கடந்த ஆண்டு  சிங்கப்பூரிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள்...

அருண் மகிழ்நனுக்கு சிங்கை அரசின் தேசிய தின பொதுச் சேவை விருது

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் ஆலோசனைக் குழுத் தலைவர் அருண் மகிழ்நனுக்கு தேசிய தினப் பொதுச் சேவை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

“சிங்கப்பூர்த் தமிழ் 2015” – தமிழின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டம்!

சிங்கப்பூர் – நாட்டின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்ததோடு நில்லாமல், தமிழ் மொழியைப் பரப்புவதிலும், நிலைநிறுத்துவதிலும், அதன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் பல முனைகளிலும் சிங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கி வருவது அனைவரும் அறிந்ததுதான். அந்த...