Home Tags பட்னா-இந்தூர் இரயில் விபத்து

Tag: பட்னா-இந்தூர் இரயில் விபத்து

கான்பூர் விபத்து: ஓட்டுநர்கள் மது அருந்தியிருந்தது கண்டுபிடிப்பு!

புதுடெல்லி - கான்பூர் இரயில், விபத்திற்குள்ளானதற்குக் காரணம், அந்த இரயிலை இயக்கிய இரு ஓட்டுநர்களும் மது அருந்தியிருந்தது தான் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புறப்பட்ட இந்தூர்...

பாட்னா இரயில் விபத்து: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு!

கான்பூர் – மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புறப்பட்ட இந்தூர் – பாட்னா எக்ஸ்பிரஸ் இரயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து 100...

பட்னா-இந்தூர் இரயில் விபத்து: மரண எண்ணிக்கை 126!

புதுடில்லி - பட்னாவுக்கும் இந்தூருக்கும் இடையிலான விரைவு இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது. இரயில்வே அமைச்சர் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளார். மேலும் பலர் சிதைந்து...

பட்னா-இந்தூர் இரயில் விபத்து: மரண எண்ணிக்கை 96 ஆக உயர்ந்தது.

புதுடில்லி - பட்னாவுக்கும் இந்தூருக்கும் இடையிலான விரைவு இரயிலின் 14 தொடர் வண்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. அந்த விபத்தின் இறுதி நிலவரச் செய்திகள்:- 150-க்கும் மேற்பட்டோர்...

பட்னா-இந்தூர் இரயில் விபத்து – 30 பேர் மரணம்!

புதுடில்லி - பட்னா நகருக்கும் இந்தூருக்கும் இடையிலான விரைவு இரயில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு (இந்திய நேரம்) தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக...