அந்தத் தொகை உதவித்தொகை பெறுபவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் சென்றுவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வங்கிக் கணக்கு இல்லாதவர்களின் முகவரிக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்படும். அதைப் பயன்படுத்தி பிஎஸ்என், மலாய் வங்கி, சிஐஎம்பி அல்லது பொதுவங்கிக் கிளைகள் ஆகியவற்றில் உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம்” என்று அகமட் ஹுஸ்னி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments