விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, இயக்குநர் கவுதமன் உட்பட 400 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
விதிகளை மீறி குவாரிகளில் மணல் அள்ளப்படுவதால் விவசாயம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக நல்லகண்ணு தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments