சுமார் 6 அடி உயரத்திற்கு பனிச்சுவர் தோன்றி தங்குவிடுதியை மூடியதில், அக்கட்டிடத்திற்குள் இருந்த 30 பேர் உயிரிழந்ததாக இத்தாலி உள்நாட்டு பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
தற்போது கட்டிடத்திற்குள் புதைந்து கிடக்கும் சடலங்கள் மீட்கும் பணிகளை இத்தாலி மீட்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments