இதுவரை 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் வரை இந்த வழக்கு விசாரணைகளில் கைப்பற்றப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. ஹவாலா எனப்படும் கள்ளச் சந்தையின் மூலம் பணப் பரிமாற்றங்கள் நடந்தேறியதை காவல் துறையினர் கண்டு பிடித்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மற்றொரு குற்றச்சாட்டைப் பதிவு செய்து அமலாக்கத் துறையினர் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.
Comments