மேலும் இந்த வழக்கில் நடிகர் கமலஹாசன் நேரில் நீதிமன்றத்திற்கு வருகை தர வேண்டியதில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மகாபாரதத்தை இழிவாக பேசியதாக வள்ளியூர் நீதிமன்றத்தில் கமலஹாசனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் கமலஹாசன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
Comments