மேலும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, விசாரிக்க ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை), இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து நடத்தப்பட்ட விசாரணைகள் அடிப்படையில், பாஸ் கட்சி அந்நிதியைப் பெறவில்லை என ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments