Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப், முன்னாள் சட்டத் துறைத் தலைவர் மீது வழக்கு தொடுக்கிறார்!

புத்ராஜெயா : முன்னாள் மாமன்னர் தனக்கு வழங்கிய தண்டனைக் குறைப்பைத் தொடர்ந்து எஞ்சிய சிறைவாசக் காலத்தை வீட்டிலேயே கழிக்கும் உத்தரவு சேர்க்கையை மறைத்ததற்காக, முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அகமட் தெரிருடின் முகமட்...

நஜிப் வீட்டுக் காவல்: அரச உத்தரவு சேர்க்கை மீது அரசாங்கம் தடை உத்தரவு கோருகிறது!

புத்ரா ஜெயா: தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை நஜித் துன் ரசாக் இனி வீட்டிலேயே கழிக்கலாம் என முன்னாள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா வழங்கிய அரச உத்தரவு சேர்க்கை தொடர்பில்...

நஜிப் வீட்டுக் காவல் : முன்னாள் சட்டத்துறைத் தலைவர் பதவி விலக வேண்டும் –...

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப்பின் எஞ்சிய சிறைத் தண்டனையை அவர் இல்லத்திலேயே கழிக்கலாம் என்னும் அரச உத்தரவு விவகாரத்தில் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக முன்னாள் சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) தெரிருடின்...

நஜிப் வீட்டுக் காவல் விவகாரம்: முன்னாள் மாமன்னர் உத்தரவைப் புறக்கணித்தது யார்?

புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு வீட்டுக் காவல் வழங்கப்படலாமா என்பதில் இருவிதக் கருத்துகள் இருக்கலாம். தவறில்லை. ஆனால், எஞ்சிய சிறைத் தண்டனையை அவர் வீட்டுக் காவலில் கழிக்கலாம் என்ற...

நஜிப், இனி வீட்டுக் காவலில் சிறைவாசத்தை அனுபவிக்கலாம்!

புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தன் எஞ்சிய சிறைவாச காலத்தை இனி வீட்டுக் காவலில் கழிக்கலாம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, மூன்றுக்கு இரண்டு...

நஜிப் வீட்டுக் காவல் : முன்னாள் மாமன்னர் கடிதம் சமூக ஊடகங்களில் வெளியானது!

புத்ரா ஜெயா : நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க முடியுமா என்ற வழக்கு இன்று திங்கட்கிழமை (ஜனவரி 6) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுக் கொண்டிருக்கும் நிdலையில், அத்தகைய...

நஜிப், வீட்டுக்காவல் வழக்கு தொடர்பில் மேல் முறையீட்டு நீதிமன்றம் வந்தார்!

புத்ரா ஜெயா: (காலை 9.00 மணி நிலவரம்) தனக்கு குறைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் இருந்தபடியே அனுபவிப்பதா என்பது தொடர்பில் தான் சமர்ப்பித்த மேல்முறையீட்டு வழக்குக்காக இன்று திங்கட்கிழமை...

நஜிப் மையமான மலேசிய அரசியல்! பரபரப்பான ஜனவரி 6!

கோலாலம்பூர்: ஏதாவது ஒரு வகையில் இன்று மலரும் திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முத்திரையை பொறிக்கவிருக்கிறது. எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...

நஜிப் ஆதரவு பேரணி, பத்துமலை பிரார்த்தனை கூட்டமாக மாற்றம்! சரவணன் அறிவிப்பு!

கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருந்த நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்னோ அந்தப் பேரணியை ரத்து செய்துள்ளது. எனினும் மஇகா சார்பில்...

நஜிப் ஆதரவு பேரணி: அம்னோ ரத்து செய்தது! பாஸ் தொடர்கிறது!

கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவு மற்றும் காவல்துறை எச்சரிக்கைகளை அடுத்து, முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு ஆதரவாக ஜனவரி 6-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேரணியை அம்னோ ரத்து செய்தது. பேரணி ரத்து...