இந்நிகழ்வானது டேவான் செர்பகுணா ஸ்கூடாய் ஜோகூரில் மலேசிய எம்.ஜி.ஆர், சிங்கப்பூர் சிவாஜி, டி.எச்.ஆர், ஆர்.டி.எம் என பல நட்சத்திர கலைஞர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் கலை விழாவாக நடைபெறவுள்ளது.
புகழ்பெற்ற பழைய – புதிய பாடல்கள் மற்றும் நடனங்களுடன் நடைபெறும் இந்நிகழ்வில் அதிர்ஷ்ட குலுக்கலும் உள்ளது.
Comments