505 கறுப்புப் பேரணிகளை மாநிலம் வாரியாக ஏற்பாடு செய்த எதிர்கட்சியைச் சேர்ந்த பல ஏற்பாட்டாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில், யுனேஸ்வரன் தான் முதல் ஆளாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், தீர்ப்பை எதிர்க்கும் வகையில், யுனேஸ்வரன் அபராதத் தொகையை செலுத்தவில்லை.
எனவே அவர் இன்று இரவு ஆயர் மோலேக் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று யுனேஸ்வரனின் வழக்கறிஞர் ஹசன் அப்துல் கரிம் தெரிவித்துள்ளார்.
Comments