நீண்டகாலாக தொடர்ந்து வரும் சம்பளப் பிரச்சனைக்குத் தீர்வு காண லுப்தான்ஸா நிர்வாகத்தை வலியுறுத்தி விமானிகள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் 3800 விமான சேவைகள் ரத்து செய்யப்படும் நிலை உருவானது. இதன் மூலம் 4.25 லட்சம் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments