இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வசதி உள்ளது. அடுத்தபடியாக தர்பார் மகால் பரிசீலனையில் உள்ளது. இங்கு 500 பேர் வரை அமரும் வசதி உள்ளது. இதனிடையே, மோடி பதவியேற்பு விழாவின்போது, காசி மற்றும் வதோதராவில் இருந்து சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Comments