கிழக்கு மற்றும் மத்திய பிலிப்பைன்சை கடந்த டிசம்பர் 6ஆம் தேதி தாக்கி, இதுவரை 27 பேர்களை பலி கொண்டுவிட்ட இந்தப் புயல், ஏறத்தாழ பத்து இலட்சம் மக்களை வீடிழக்கச் செய்து – இடமாற்றம் செய்து – அவதிக்குள்ளாகிவிட்டது.
கனத்த மழை, கடுமையான புயல் காற்றின் சீற்றம், தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள், பெயர்த்தெடுக்கப்பட்ட கூரைகள், தொலைத் தொடர்பு, மின்சக்தி துண்டிப்புகள் – இவைதான் ஹாகுபிட் புயல் விட்டுச் சென்ற தடயங்கள்…
படம் : EPA
Comments