Home Featured இந்தியா மணிப்பூரில் நிலச்சரிவு – 21 பேர் பலி!

மணிப்பூரில் நிலச்சரிவு – 21 பேர் பலி!

897
0
SHARE
Ad

manipur1கெஞ்சாய், ஆகஸ்ட் 1 – மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மணிப்பூரின் கெஞ்சாய் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டு 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும், மிசோரம் பகுதியிலும் பலத்த மழை காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)

Comments