இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
இச்சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும், இலங்கையின் போர்க்குற்ற விவகாரத்தில் அனைத்துலக விசாரணை குறித்தும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பிற்குப் பின்னர், இருவரும் கூட்டாக டில்லியில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர்.
Comments