Home Featured இந்தியா நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு ஜாமீன் கிடைத்தது!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு ஜாமீன் கிடைத்தது!

536
0
SHARE
Ad

rahulபுது டெல்லி – நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிறை செல்வதை தவிர்க்கும் நோக்கத்தில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் இன்று பிணை (ஜாமீன்) கோரினர். அவர்களின் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு பிணை வழங்கப்பட்டது.

முன்னதாக, தாங்கள் நிரபராதிகள் என்பதை சிறைக்கு சென்று நிரூபிக்கவும் தயாராக இருப்பதாக சோனியா மற்றும் ராகுல் தரப்பில் கூறப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.