அதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தெய்வச் சிலைகள் உள்ளிட்டவை திரும்ப அளிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான சோழர் காலத்துச் சிலையும் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியப் புராதனச் சின்னங்கள் மீது அக்கறை காட்டி, அதை திரும்ப ஒப்படைத்த அமெரிக்க அரசாங்கத்திற்கு மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Comments