பொது வான் போக்குவரத்து – தற்காப்பு ஆகிய துறைகளில் இனி 100 சதவீத அந்நிய முதலீடுகள் மேற்கொள்ளப்படலாம் என புதுடில்லி அறிவித்துள்ளது.
மருந்துகள் உற்பத்தித் துறையிலும் 100 சதவீத அந்நிய முதலீடுகள் இனி அனுமதிக்கப்படும் என்றும் மோடி அரசாங்கம் அறிவித்துள்ளது.
Comments